×

ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள் !

சென்னை: கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மிக முக்கிய வழக்குகளை மட்டுமே ஜூன் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை சிறப்பு அமர்வுகளால் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai High Court , Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...