×

டெல்லியில் வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்படும்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வரும் மே 31ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று விகிதம் குறைந்து வருவதால் ஊரடங்கை தளர்த்த உள்ளதாக கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal , Delhi, Curfew, Chief Minister Arvind Kejriwal, Information
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...