டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வரும் மே 31ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று விகிதம் குறைந்து வருவதால் ஊரடங்கை தளர்த்த உள்ளதாக கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.