×

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்யை கட்டுப்படுத்த மாநில அளவில் பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்யை கட்டுப்படுத்தவும்,  சிகிச்சை தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளவும் மாநில அளவில் பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பே உருமாறி கருப்பு பூஞ்சையாக மாறுகிறதா என்று கண்டறிய வேண்டியுள்ளது, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மூக்கடைப்பு, முகத்தில் வலி இருந்தால் அருகிலுள்ள காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். என்று தமிழக அரசின் குழுவில் உள்ள இ.என்.டி. வல்லுநர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu , Tamil Nadu, Black Fungal Disease, Government of Tamil Nadu, Order
× RELATED தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக்...