×

மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளோம்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்த் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளோம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வரும் புகார்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Tags : Maharishi Vidya Mandir ,Commissioner of Police , Maharishi Vidya Mandir School, teacher, sexual harassment, investigation
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...