×

தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

திருப்பூர்: தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்  இன்று முதல் தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

The post தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tiruppur ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...