சென்னை: காஷ்மீரில் மக்களையும், தலைவர்களையும் வீதிக்கு வர முடியாதபடி வீடுகளுக்குள் பாஜக அரசு சிறைவைத்துள்ளது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் மேற்கொள்வது போன்ற அடக்குமுறையை தற்போது லட்சத்தீவிலும் பாஜக அரசு செய்துவருகிறது என் அவர் தெரிவித்துள்ளார். .