×

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார்பதிவாளர் லஞ்சம் பெற்ற குற்றசாட்டில் பணியிடை நீக்கம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார்பதிவாளர் ரமேஷ் லஞ்சம் பெற்ற குற்றசாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆதிமூலம் என்பவரிடம் ரூ.20,000 லஞ்சம் பெற்றதாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 



Tags : Ranipettai District , Ranipettai, dependent, bribery, dismissal
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...