×

ஒடிசா மாநிலம் ரூரிகேலாவில் இருந்து 4 கண்டெய்னர்களில் ஆக்சிஜனுடன் சரக்கு ரயில் சென்னை வந்தது

சென்னை: ஒடிசா மாநிலம் ரூரிகேலாவில் இருந்து 4 கண்டெய்னர்களில் ஆக்சிஜனுடன் சரக்கு ரயில் சென்னை வந்தது. ரயிலில் வந்த 4 கண்டெய்னர் மூலம் மொத்தம் 85.18 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்து சேர்ந்தது. தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை 1,242.6 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயிலில் வந்து சேர்ந்துள்ளது.


Tags : Chennai ,Odysa State Ruricela , State of Odisha, Oxygen, Freight Rail, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...