சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பற்றி அவதூறு தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆதாரமே இல்லாமல் ஆர்.எஸ். பாரதியின் உறவினர் ராஜகோபால் என்று அவதூறு தகவல் பரப்பிய நாராயணன் சேஷாத்ரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.