சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன் 30 நாட்கள் பரோல் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தாய் பத்மாவை கவனித்துக் கொள்ள நளினி, 30 நாட்கள் பரோல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.