×

யாஸ் புயல் ஒடிசா-மேற்குவங்கம் இடையே கரையை கடப்பதை அடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை

கொல்கத்தா: யாஸ் புயல் ஒடிசா-மேற்குவங்கம் இடையே கரையை கடப்பதை அடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்ய இயலாது என்று பதிவாளருக்கு மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : High Court ,Kolkata ,Yas Storm Odysa-West , Yas Storm, Kolkata High Court, Holiday
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...