×

ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்க தொடங்கியது யாஸ் அதி தீவிர புயல்

ஒடிசா: ஒடிசா அருகே வங்கக்கடலில் யாஸ் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியது. தாம்ரா - பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.



Tags : Yass ,Bangladesh ,Odisha , yaas cyclone
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...