×

மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி கொரோனா சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை.: ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி கொரோனா சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தனியார் மருத்துவமனைகள், விடுதிகளில் அனுமதியின்றி கொரோனா சிகிச்சை மையங்கள் அமைத்தால் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Madurai district , Strict action if corona treatment is given without permission in Madurai district .: Collector warning
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...