×

தருமபுரி மொராப்பள்ளி மாரியம்மன் கோயில் நிலத்தில் கட்டுமானப் பணி மேற்கொள்ளக் கூடாது.: உயர்நீதிமன்றம்

சென்னை: தருமபுரி மொராப்பள்ளி மாரியம்மன் கோயில் நிலத்தில் கட்டுமானப் பணி மேற்கொள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2.78 ஹெக்டேர் கோயில் நிலத்தை 3 பேர் ஆக்கிரமித்து கட்டடம் கட்ட உள்ளதாக ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Dharamapuri Morapalli Maryamman Temple ,High Court , Dharmapuri Morappalli Mariamman Temple land should not be under construction .: High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...