×

பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடர்பாக அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் நூலகத்துறை இயக்குனர், முறைசாரா கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தேர்வு எப்போது நடத்துவது, முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா என்று மத்திய அரசு அரசு விளக்கம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Minister ,Schooling , The Minister of Education has consulted with the authorities regarding the Plus Two general examination
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...