×

கன்னியாகுமரி மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.: டிடிவி தினகரன்

சென்னை: கத்தார் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 மீனவர்களை மீட்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


Tags : Kanyakumari ,DTV ,Dinagaran , Central and state governments should take action to rescue Kanyakumari fishermen: DTV Dinakaran
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...