தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே மனைவி கொரோனாவால் இறந்த விரக்தியில் கணவர், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மனைவி மீனா இறந்த சோகத்தில் கணவர் கனகராஜன்(57), மகன் மனோஜ்குமார்(26) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்….
The post திருவோணம் அருகே மனைவி கொரோனாவால் இறந்ததால் கணவர், மகள் ஆகியோர் தற்கொலை appeared first on Dinakaran.