×

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி..!

சென்னை: முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : TN Government , Government of Tamil Nadu gives permission to open ration shops despite full curfew ..!
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது