×

யாஸ் புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா, வாரணாசியில் தயார் நிலையில் மீட்புபடையினர்

கொல்கத்தா: யாஸ் புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா, வாரணாசியில் மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர். பாட்னா, கொல்கத்தா, அரக்கோணம் முதல் போர்ட் பிளேர் வரையிலும் மீட்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. வங்கக் கடலில் உருவாகிய யாஸ் புயல் 26ஆம்தேதி கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஸ் புயல் காரணமாக பேரிடர் மேலாண்மைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.



Tags : Varanasi, Kolkata ,Yas storm , Yas storm, Kolkata, Varanasi, rescue workers
× RELATED மேற்குவங்கத்தில் யாஸ் புயலால் 1 கோடி...