×

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை: 25 ரயில்களை ரத்து செய்து கிழக்கு ரயில்வே அறிவிப்பு

டெல்லி: யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 29ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. புயலின் முன்னெச்சரிக்கையாக 25 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து ரயில்வே துறை அறிவித்துள்ளது.



Tags : East Railway , Yas storm, 25 trains, canceled, Eastern Railway
× RELATED மேற்கு-கிழக்கு ரயில்வேயை இணைத்து ரூ.81,459...