×

டவ்-தே புயலால் கடலில் காணாமல் போன 16 மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: டவ்-தே புயலால் கடலில் காணாமல் போன 16 மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களை கண்டுபிடிக்க கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கோரிக்கை வைத்தும் பதில் இல்லை என் அவர் கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,MK Stalin , The 16 fishermen who went missing at sea due to the Dow-Te storm should be found quickly: Chief Minister MK Stalin's letter
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...