×

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து விநியோகம் நிறுத்தம்

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணம்பட்டினம் கிராமத்திலிருந்த மருந்து தயாரிப்பு மூலப்பொருட்கள் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆயுர்வேத மருந்து பலனளிப்பதாக பரவிய தகவலால் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Andhra ,Ayurvedic Drug Distribution ,Corona Treatment ,Nellore , Andhra Pradesh, Ayurvedic medicine, distribution, suspension
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...