×

கோவில்பட்டியில் ரெம்டெசிவிரை அதிகவிலைக்கு விற்ற சகோதரர்கள் மீது குண்டர்சட்ட நடவடிக்கை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரெம்டெசிவிரை அதிகவிலைக்கு விற்ற சகோதரர்கள் மீது குண்டர்சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக  ரெம்டெசிவிர் மருந்தை விற்ற சகோதரர்கள் சண்முகம், கணேசன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Remdesivir ,Covilbati , Kovilpatti, Remdecivir, gangster law, action
× RELATED சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றவர் மீது குண்டாஸ்