×

ஆயுர்வேத மருந்தை ஐ.சி.எம்.ஆர். குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

ஆந்திரா: ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்தை ஐ.சி.எம்.ஆர். குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர முதல்வர் ஜெகன்மோகன் ஆணையிட்டுள்ளார். நெல்லூர் அருகே கிருஷ்ணாம்பட்டினத்தில் கொரோனாவுக்கு தரும் ஆயுர்வேத மருந்து பலனளிப்பதாக தகவல் பரவியது.


Tags : ICMR ,Chief Minister ,Jaganmohan , Ayurvedic medicine ICMR The committee was instructed by Chief Minister Jaganmohan to thoroughly inspect and report
× RELATED தேர்தல் பிரசார யாத்திரையில் பயங்கரம்...