×

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெருந்தொற்று நோய் பட்டியலில் கருப்பு பூஞ்சை(Mucormycosis) நோயை அறிவிக்கலாம். Amphotericin என்ற மருந்தை கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Central Government ,State Governments , Black fungus, Federal Government, Instruction
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...