×

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுகிறேன். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும் அவர்களது தவறான வழிநடத்தலே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : General Secretary C ,Q. Kumarael , People's Justice Center, General Secretary CK Kumaravel, resignation
× RELATED கமல்ஹாசன் எந்த தொகுதியில்...