×

திருச்சியில் மே 24 முதல் 29ம் தேதி வரை வெங்காய மண்டி இயங்காது என உரிமையாளர்கள் தகவல்

திருச்சி: திருச்சியில் மே 24 முதல் 29ம் தேதி வரை வெங்காய மண்டி இயங்காது என வெங்காய மண்டி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெங்காய விற்பனையை நிறுத்தி வைப்பதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags : Onion Mandy , Trichy, Onion Mandi, not working
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...