×

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் நீர் மட்டம் 51 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் நீர் மட்டம் 51 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 57 அடியில் தற்போது 51 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் நீர் மட்டம் 51 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Theni district ,Manchalaru dam ,Theni ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு