×

ஏர்வாடி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் 11 மனநோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு

ராமநாதபுரம்: ஏர்வாடி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் 11 மனநோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 11 மனநோயாளிகளுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : AirWady ,Archive , Corona infection in 11 psychiatric patients treated at the Ervadi Psychiatric Hospital
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...