×

5 மாநகராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மதுரை: 5 மாநகராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டத்தில் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், மதுரை கொரோனா தடுப்பு பணி பற்றி ஆய்வு கூட்டம் நடக்கிறது.


Tags : Minister ,Corona Preventive Works ,Congregations , Ministerial review meeting on corona prevention works in 5 corporations
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...