தமிழகம் நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நீஷ் கொரோனாவுக்கு பலி dotcom@dinakaran.com(Editor) | May 17, 2021 நெல்லா தலைமை குற்றவாளி நேஷ் கொரோனா நெல்லை: நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனவால் உயிரிழந்த நீதிபதி நீஷ், ஏற்கனவே வள்ளியூர், நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக இருந்தவர்.
திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக: திருச்சி சிவா எம்.பி பேச்சு
தி.மு.க. 15 வது பொதுத் தேர்தல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வேண்டுகோள்
கருமுட்டை விற்பனை விவகாரம் சிறுமி தற்கொலை முயற்சி நாடகம்: காப்பகத்தில் இருந்து பாட்டி அழைத்து செல்லாததால் விரக்தி
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெறலாம்: கலெக்டர் தகவல்