×

தமிழகத்திற்க்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதற்காக பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

சென்னை: தமிழகத்திற்க்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதற்காக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான தினசரி ரெம்டெசிவிர் ஒதுக்கீடு 7,000-ல் இருந்து 20,000 ஆக மத்திய ராசு உயர்த்தியுள்ளது.


Tags : Edipadi Palanisami ,Modi ,Tamil Nadu , Edappadi Palanisamy thanks Prime Minister Modi for increasing the allocation of Remtacivir for Tamil Nadu
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...