×

கங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சடலங்கள் பாதுகாப்பாக கையாளப்படுவது மற்றும் கண்ணியமான முறையில் தகனம் செய்வதையும் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது.

Tags : Ganges River ,Government ,of Uttar Pradesh ,Bihar , Central government instructs Uttar Pradesh and Bihar to stop dumping dead bodies in Ganges river
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்