×

திருவனந்தபுரம் மால்டா ரயில்

சென்னை: கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருவனந்தபுரம்-மால்டா-திருவனந்தபுரம் இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருவனந்தபுரம்-மால்டா-திருவனந்தபுரம் இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து 18ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் இரவு 8 மணிக்கு மால்டா சென்றடையும். மறுமார்க்கத்தில் மால்டாவில் இருந்து 21ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் இரவு 11.10 மணிக்கு திருவணந்தபுரம் வந்தடையும்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Thiruvananthapuram ,Malta , Thiruvananthapuram Malta train
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...