×

மே 31 வரை திரைத்துறை பணிகள் நடைபெறாது.: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

சென்னை: மே 31 வரை திரைத்துறை பணிகள் நடைபெறாது என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Febsi ,R. Q. , Screen work will not take place until May 31: FEFC President RK Selvamani
× RELATED தமிழ்நாட்டில் 120 உழவர் சந்தைகளை...