×

கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari ,Tinthugal ,Nilagiri ,Gowai , State Disaster Management Authority issues flood warning for Kanyakumari, Theni, Dindigul, Nilgiris and Coimbatore districts
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...