×

ஒடிஷா, மே.வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது.: முதல்வர் பேச்சு

சென்னை: ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்புப் பணிகளுக்கென கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, மே.வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Odisha ,Central Government , Odisha, May Central Government gets pressure to bring in oxygen from Bengal: Chief Minister's speech
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை