×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலையூரைச் சேர்ந்த 48 வயது கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Tags : Sengalupu Government Hospital , Corona patient commits suicide at Chengalpattu Government Hospital
× RELATED தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 2 லட்சம்...