×

கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்தநிலையில் ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டதும் கண்டுபிடிப்பு

உன்னா: கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்தநிலையில் ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. பீகாரில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை நதியில் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், உ.பி.யின் உன்னாவில் உள்ள கங்கையாற்றின் கரையோரம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சடலங்களை புதைத்துள்ளார்.


Tags : Ganges River , Discovery of a large number of corpses floating in the river Ganges and burying corpses on the banks of the river
× RELATED 75-வது சுதந்திர தின விழா: ஹரித்துவார்...