×

ஆக்சிஜன் தேவைப்படாத கொரோனா நோயாளிகளுக்கு பெரிய கார்களில் படுக்கை வசதி செய்து சிகிச்சை: ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை: ஆக்சிஜன் தேவைப்படாத கொரோனா நோயாளிகளுக்கு பெரிய கார்களில் படுக்கை வசதி செய்து சிகிச்சை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்துள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை செய்யும் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Gakandeep Singh Badi , Oxygen, Corona Therapy, Commissioner Kagandeep Singh Bedi, Interview
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...