×

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி அழைப்பு

சென்னை : சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.பயிற்சி மருத்துவர் பணிக்கு ரூ.40,000  மாத சம்பளத்தில் 3 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும்.அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையில் 300 பயிற்சி மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளனர்.

Tags : Chennai , கொரோனா
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...