×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,345 பேருக்கு கொரோனா.: 108 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,878 பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 20,345  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 108 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Andhra Pradesh , Corona for 20,345 people in Andhra Pradesh in last 24 hours: 108 dead
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி