×

தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு.: அம்மாநில அரசு அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Telangana ,State Government , Full curfew in Telangana for 10 days from tomorrow: State Government announces
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!