சென்னை: 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிராமணம் செய்து வைக்கிறார்.