சென்னை: புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரிகளை மாற்றினாலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தொடர்பான வழக்கில் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.