×

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பி.கந்தசாமி. உளவுத்துறை டிஜிபியாக ஆசியம்மாள் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.

Tags : IPS , Tamil Nadu, IPS Officers, Government of Tamil Nadu, Order
× RELATED இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன...