விளையாட்டு ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் - பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் dotcom@dinakaran.com(Editor) | May 10, 2021 இந்தியா ஐபிஎல் பிசிசி கங்குலி மும்பை: ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் ஏற்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது
ஈஸ்ட்போர்ன் இன்டர்நேஷனல் டென்னிஸ் பவுலா படோசா, மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி: இரட்டையரில் செரீனா ஜோடி வெற்றி
ஆஸி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி: 30ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்று அசத்தல்