சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்துள்ளது. இதில் சென்னையில் அதிகமாக மதுபானம் விற்றுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.