×

கோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வைகை: கோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே மக்கள், கால்நடைகள் நடமாட்டத்தைத் தவிர்க்கவும் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். 


Tags : Vaikai River , Vaigai river floods due to summer rains. Warning to the public
× RELATED பரமக்குடி வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு