×

கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்கப்படும் என அமைச்சர் கூறியது நம்பிக்கை தருகிறது.: சீமான்

சென்னை: கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது நம்பிக்கை தருகிறது என்று சீமான் கூறியுள்ளார். எல்லா பகுதிகளிலும் சுகாதார வசதிக்குறைபாடுகள் இல்லாத நிலையை அடைய ஏற்பாடு செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Seaman , கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்கப்படும் என அமைச்சர் கூறியது நம்பிக்கை தருகிறது.: சீமான்
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...